ஆராய்ச்சிமணி

குடியிருப்பில் நாய் தொல்லை

DIN

திருநீர்மலை பேரூராட்சிக்கு உள்பட்ட நெஞ்சக நோய் மருத்துவமனை அருகில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் தெருவில் நடமாடவே முடிவதில்லை. மேலும், இரவு நேரங்களில் இந்த நாய்கள் ஓயாமல் குரைத்து தூக்கத்தைக் கெடுக்கின்றன. நாய்களின் கழிவுகளை தினமும் அகற்ற வேண்டியுள்ளது. எனவே, நாய்களைப் பிடித்துச் செல்ல திருநீர்மலை பேரூராட்சி அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
 கே.ஜெயலட்சுமி,
 தாம்பரம் சானடோரியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT