ஆராய்ச்சிமணி

நவீன நிழற்குடை தேவை

DIN

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பழைய நிழற்குடையை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் இடித்து பல வாரங்களாகியும் இன்னும் புதிய நவீன நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களும், முதியோரும், உட்கார இடமில்லாமல் மழையிலும், வெயிலிலும் அவதிப்படுகின்றனர். எனவே, இங்கு புதிய நவீன நிழற்குடை அமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
 ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT