ஆராய்ச்சிமணி

நூலகத் துறை கவனிக்குமா?

DIN

தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெரு கிளை நூலக நுழைவு வாயில் மேல்புறத்தில் தனியார் இசைக்குழுவின் விளம்பரம் புகைப்படத்துடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை நூலக அதிகாரிகள் நீக்கி நூலகத்துறை மற்றும் புத்தகங்கள் சார்ந்த கருத்துகளைப் பொறிக்க வேண்டும். அரசு நூலக சுவரில் தனியார் விளம்பரம் இருப்பது எந்த வகையில் நியாயம்? இதுகுறித்து நூலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ஆர்.உதயகுமார், தண்டையார்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT