ஆராய்ச்சிமணி

பேருந்து மீண்டும் இயக்கப்படுமா?

DIN

கோட்டூர்புரத்திலிருந்து - அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை இயங்கிய 47 சி பேருந்து முன் அறிவிப்மின்றி நிறுத்தப்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் சென்று வரும் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது. இந்த பேருந்தை உடனடியாக இயக்கிட போக்குவரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT