ஆராய்ச்சிமணி

தொல்லை தரும் வாகனங்கள்

DIN

ஏழு கிணறு பூங்கா அருகே மங்கம்மாள் தெருவின் திருப்பத்தில் வாகனம் பழுது பார்க்கும் கடையும், வெல்டிங் கடையும் இயங்கி வருகின்றன. அங்கு நிறைய இருசக்கர வாகனங்கள் தெருவை அடைத்துக்கொண்டு அனைவருக்கும் இடையூறாக இருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகவும் தொல்லையாக உள்ளதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை. ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ஆர்.ரவீந்திரன், ஏழுகிணறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT