ஆராய்ச்சிமணி

குப்பைகளை எரிக்கக் கூடாது

DIN

மாம்பலம் ரயில் நிலையத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கேயே திறந்த வெளியில் எரிக்கப்படுகின்றன. அதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுப்புறம் மாசுபடுவதுடன் காற்று மாசு படுதலுக்கு வழிவகுக்கிறது. சேகரிக்கப்படும் குப்பைகள் தொட்டியில் கொட்டுவதற்குப் பதிலாக அங்கேயே எரிக்கப்படுகின்றது. மாம்பலம் ரயில் நிலைய ஊழியர்கள் சிறிதும் சமூகப் பொறுப்பின்றி விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சி.சம்பத், கே.கே.நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT