ஆராய்ச்சிமணி

இ.சி.ஆர். பகுதிக்கு கூடுதல் பேருந்துகள் தேவை

DIN

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (இ.சி.ஆர்) பகுதி குடியிருப்புவாசிகள் பேருந்துகளையே நம்பியுள்ளனர். ஆனால் இந்தப் பகுதிக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இ.சி.ஆர். - பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்.) வழித்தடத்தில் புதிய பேருந்துகளை இயக்கினால் அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ். எழில், ஈஞ்சம்பாக்கம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT