ஆராய்ச்சிமணி

போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கவனத்துக்கு...

DIN

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு முன் சம்பந்தமில்லாதவர்கள் வாகனங்களை நிறுத்துவதால் குடியிருப்போர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனால் விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது. எனவே  தெருக்களிலும்,  சாலைகளிலும் வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்கள் மீது ஆகையால் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்.
டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT