ஆராய்ச்சிமணி

அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 3, வட்டம் 29-ல் அடங்கிய சின்ன சேக்காடு, பல்ஜி பாளையம், கக்கன் புரம், சவுரி கொல்லை மேடு பகுதிகள் கடந்த 2011 -ல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரவில்லை. தெருவெங்கும் வெறி நாய்கள், மாடுகளும் சுற்றித் திரிகின்றன. இப்பிரச்னைகள் சம்பந்தமாக நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

சி.இளஞ்செழியன், சின்னசேக்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT