ஆராய்ச்சிமணி

மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு...

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 4 உட்பட பேசின் பாலத்தில் வால்டாக்ஸ் சாலையில் இருந்து மேலே ஏறும் வழியில் நடைபாதை முழுவதும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இக்கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பி.இடும்பன், வியாசர்பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT