ஆராய்ச்சிமணி

தெருவிளக்குகள் எரிய வேண்டும்

DIN

சென்னை பெருமாநகராட்சி 105-ஆவது வட்டம், ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையிலுள்ள மின் கம்ப எண்கள் 1107, 1109, 1105 எரிந்து பல மாதங்களாகின்றன. மேலும் பாஞ்சாலி அம்மன் கோயில், வள்ளுவர், கஸ்தூரி பெருமாள் கோயில் போன்ற தெருக்களில் எண்ணற்ற மின் கம்பங்கள் எரிந்து பல மாதங்களாக எரியவில்லை. பல முறை புகார் பதிவு செய்தும் நடவடிக்கையில்லை. சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் இரவு நேரங்களில் இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்.
 கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT