ஆராய்ச்சிமணி

தேவை கழிப்பறை வசதி...

DIN

சைதாப்பேட்டை அதிகளவில் ரயில் பயணிகள் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாகும். செங்கல்பட்டு, வேலூர் போன்ற அதிக தூரம் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகள், இதர பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு ரயில்வே நிர்வாகம் இத்தகைய ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

-இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT