ஆராய்ச்சிமணி

ஆவடி நகராட்சிப் பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

DIN

ஆவடி நகராட்சி 8-ஆவது வார்டு சரஸ்வதி நகரில் பொதுமக்கள் வசதிக்காக பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் போடப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் நாள்தோறும் அப்புறப்படுத்தாததால், குப்பைகள் பல இடங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, குப்பைகளை உடனடியாக எடுக்க ஆவடி நகராட்சி அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

- எஸ்.கனகராஜ், அம்பத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT