ஆராய்ச்சிமணி

மாடுகளால் தொல்லை

DIN

சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் மாடுகள் திரிகின்றன. ஆங்காங்கே மாட்டு சாணத்தைப் போட்டு மக்கள் வழுக்கி விழுகின்றனர். சில நேரங்களில் பேருந்துகள், வாகனங்களுக்கு இடையூறாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை எழுதி அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மாடுகளைப் பாதுகாக்க தொழுவங்களைத் திறக்க ஆவன செய்ய வேண்டும்.
பி.கே.ஈஸ்வரன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT