ஆராய்ச்சிமணி

மேம்பாலம் தேவை

DIN

வடசென்னை பேசின் பாலம் பகுதியில் வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், வியாசர்பாடியில் இருந்து சாலையை ஒட்டி 10 அடி அகலப்படுத்தி ஒரு மேம்பாலம் கட்டலாம். இதனை போர்க்கால அடிப்படையில் கட்டி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆ.ஜெயகிருஷ்ணன், சென்னை-82.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT