ஆராய்ச்சிமணி

முறையாக செயல்படுமா பொது நூலகம்?

DIN

மீஞ்சூர் பேரூராட்சியில் செயல்படும் பொது நூல் நிலையத்தை தினமும் காலையில் தாமதமாக திறந்து மாலையில் சீக்கிரமாக மூடிவிடுகின்றனர். இதனால் செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு நூல்களை வாசிக்க இந்த நூல் நிலையத்தையே நம்பியுள்ள புதுப்பேடு, லட்சுமிபுரம்,  நந்தியம்பாக்கம் உள்ளிட்ட மீஞ்சூரை சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏமாற்றமடைகின்றனர். இந்நூல் நிலையம் முறையாக செயல்பட மாவட்ட நூலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT