ஆராய்ச்சிமணி

முழு நேர நூலகமாகுமா?

DIN


அடையாறு இந்திரா நகரில் தமிழக அரசின் கிளை நூலகம் உள்ளது. இப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். மேலும், இந்த நூலகத்துக்கு அருகிலேயே புறநகர் பேருந்து நிலையம் இருக்கிறது. எனவே, பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி இந்தக் கிளை நூலகத்தை முழுநேர நூலகமாக்க வேண்டும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT