ஆராய்ச்சிமணி

அரசு மருத்துவமனை வேண்டும்

DIN

உத்தரமேரூா் ஒன்றியம் திருப்புலிவனத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இதைச் சுற்றி 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு மருத்துவமனை இல்லாததால் 30 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனா். பொதுமக்களின் நலன் கருதி உத்தரமேரூரில் அரசு மருத்துவமனை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.அபிராமி, உத்தரமேரூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT