ஆராய்ச்சிமணி

பாராட்டு...!

DIN


சென்னை திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை மருந்தீஸ்வரர் நகர் எதிரே அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா பராமரிப்பின்றி இருந்தது. இது குறித்து ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி வெளியானது. தற்போது அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு,  அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு, ஸ்மார்ட் பைக்குகளை நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து அடையாறு டிப்போ சிக்னலில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டு } நன்றி!

 - ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT