ஆராய்ச்சிமணி

குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுமா?

DIN

மடிப்பாக்கம் புவனேஸ்வரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி, வீதிகளில் வைக்கப்பட்டுள்ள சின்டெக் குடிநீர் தொட்டிகள் ஆகியவற்றை சுத்தப்படுத்தி நீண்ட காலமாகிறது. மக்கள் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அவற்றை விரைவாக சுத்தப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.
 பருத்திப்பட்டு பூங்கா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT