ஆராய்ச்சிமணி

தபால் பெட்டி வைக்கப்படுமா?

DIN

சென்னை கொரட்டூர் வடக்கு ரயிலடி அஞ்சலக எல்லைக்கு உள்பட்ட எந்தத் தெருவிலும் தபால் பெட்டி வைக்கப்படவில்லை. ரயில் நிலையம் அருகில் இருக்கும் அஞ்சலகத்திற்கு போய்தான் தபால்களைப் பெட்டியில் போட வேண்டியுள்ளது. இதனால் நேர விரயமாவதோடு, தனியார் கூரியர் சேவைகளை நாட வேண்டியுள்ளது. எனவே, தபால் பெட்டிகளை வைக்க அஞ்சலகத் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.
 - சா.சுயம்பிரகாசம், கொரட்டூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT