ஆராய்ச்சிமணி

நடைபாதை ஆக்கிரமிப்பு

DIN

வடபழனி ஆற்காடு சாலையில் அஞ்சலகத்தை ஒட்டிய நடைபாதையில் தள்ளுவண்டிக் கடைகள், பாய் பின்னுதல் போன்றவை நடைபெறுகின்றன. ஆற்காடு சாலை ஏற்கெனவே குறுகலாக இருக்கும் நிலையில், இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் மேலும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், இந்த இடத்தில் இருசக்கர வாகனங்களை அடிக்கடி நிறுத்திவிட்டு செல்வதால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. இப்பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?.
 -ச.மணி, வடபழனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT