ஆராய்ச்சிமணி

அஞ்சலகம் இடம் மாறுமா?

DIN

திருநின்றவூரில் தற்போது இயங்கி வரும் அஞ்சலகம், ரயில் நிலையத்துக்கு அருகாமையில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இயங்கி வருகிறது. இந்த அஞ்சலகத்துக்கு செல்ல முதியோரும், மாற்றுத் திறனாளிகளும் ரயில் நிலைய படிக்கட்டுகளில் ஏறி, எதிர் புறம் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, திருநின்றவூர் பிரதான சாலைக்கு அஞ்சலகத்தை இடமாற்றம் செய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 - வி.ஸ்ரீமதி, திருநின்றவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT