ஆராய்ச்சிமணி

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

DIN

திருவொற்றியூர் மேற்கு குளக்கரைச் சாலையும், மேற்கு மாட வீதியும் மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். மேலும், வடக்கு மாட வீதியில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை ஆக்கிரமிப்புகளையும், குப்பைகளையும் அகற்ற மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -கல்யாணி ஈஸ்வரன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT