ஆராய்ச்சிமணி

மெட்ரோ குடிநீர் வேண்டும்

DIN

கோடம்பாக்கம் மைனர் டிரஸ்ட்புரம், முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீடுகளுக்கு பல மாதங்களாக மெட்ரோ குடிநீர் வருவதே இல்லை. லாரி நீரை வாங்கித்தான் இப்பகுதி மக்கள் சமாளிக்கின்றனர். மேலும், பல வீடுகளில் போடப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் மிகவும் கீழே சென்று விட்டது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் மெட்ரோ குடிநீர் வருவதில்லை. இப்பிரச்னையை தீர்க்க குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை தேவை.
 - பா.லதா ரங்கன், கோடம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT