ஆராய்ச்சிமணி

மின்கம்பம் அகற்றப்படுமா? 

DIN


சென்னை ஆவடி பெருநகராட்சி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு 2-ஆவது செக்டார், மசூதி தெருவில் ராயல் போர்வெல் அருகிலுள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து, சிமெண்ட் கான்கிரீட் பெயர்ந்து, கம்பத்திலுள்ள இரும்புக் கம்பிகள் தெரிகின்றன. கோடை மழை பெய்தாலோ, வேகமாகக் காற்று வீசினாலோ எந்த நேரத்திலும் முறிந்து  விடும் ஆபத்து உள்ளது. மேலும், இவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன்  கடந்து செல்கின்றனர். எனவே, இந்த மின்கம்பத்தை மாற்றி, புதிய கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செ.பழனி, ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT