ஆராய்ச்சிமணி

குப்பையால் சுகாதார சீர்கேடு

DIN


சென்னை கொளத்தூர் பூம்புகார் பகுதியில் கடந்த பல நாள்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. பெருநகர மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அங்கு தினசரி குப்பைகளை எடுக்காமல் இருப்பதால் சாலையோர குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும், சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.தருண், கொளத்தூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT