ஆராய்ச்சிமணி

கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்

DIN

வேளச்சேரி தொடங்கி, கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை வழியாக விவேகானந்தர் இல்லம் வரை செல்லும் 45ஏ எண் பேருந்து நீண்டகாலமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என்ற நிலையில் இயக்கப்படுகிறது. அனைத்து தரப்பினரின் நலன்கருதி 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என்ற விகிதத்தில் இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இரா. எத்திராஜன்,
 சைதாப்பேட்டை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT