ஆராய்ச்சிமணி

கோயில் குளங்களை தூர்வார வேண்டும்

DIN


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சுற்றியுள்ள ஏரிகள் நீர் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள கோயில் குளங்களைத் தூர்வார இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோயில் குளங்களைத் தூர்வார தனியார் தொண்டு அமைப்புகளுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்.

ஆர்.கண்ணன், சென்னை-88.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT