ஆராய்ச்சிமணி

கூட்ட நெரிசலில் அஞ்சல் நிலையம்

DIN

சென்னை கொளத்தூர் குமரன் நகர் அஞ்சல் நிலையத்தில் ஒரே ஒரு கவுன்ட்டர் மட்டுமே இயங்குவதால் தபால் அனுப்ப வருபவர்கள், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், பண விடை (மணி ஆர்டர்) அனுப்ப வருபவர்கள் என அனைவரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், அஞ்சல் நிலையத்தில் எப்போதும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. எனவே, தலைமை தபால் நிலையம் உள்பட பிற அஞ்சல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை இங்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 எம்.எஸ்.சுந்தரம்,
 புது வண்ணாரப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT