ஆராய்ச்சிமணி

மாநகராட்சி கவனத்துக்கு...!

DIN

சென்னை மண்ணடியில் உள்ள மூர் தெரு பகுதி முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. மழைக்காலத்தில் இந்தப் பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனைச் சீரமைக்க பெருநகர மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.

எம்.அகமது அமீன், மண்ணடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT