ஆராய்ச்சிமணி

நாய்த் தொல்லை 

DIN


சென்னை தோமையர் மலை ஒன்றியத்துக்குள்பட்ட பொழிச்சலூர் ஊராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நூற்றுக்கணக்கான நாய்களால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில்  பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட பல்வேறு தரப்பினரும் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே, நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT