ஆராய்ச்சிமணி

பள்ளங்களால் படும்பாடு...!

DIN


திருவொற்றியூர் நெல்லிக்காரன் தெரு, மேற்கு குளக்கரைச் சாலை போன்ற தெருக்களில் ரோடு போட்ட ஒரே வாரத்தில் பள்ளங்கள் தோண்டப்படுவதாலும், இவ்வாறு தோண்டிய இடங்களில் சாலைகளை மீண்டும் சீரமைக்காததாலும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுப்பார்களா?

பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT