ஆராய்ச்சிமணி

பாதிப்பு இல்லாமல்....

DIN


மண்ணடி பகுதியில்  நிறைய இரும்புக்கடைகள் உள்ளன. இங்கு பெரும்பாலான கடைகளிலிருந்து இரும்புக் கம்பிகளையும் தகடுகளையும் ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும்  இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்து நேரிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து ஆராய்ந்து  இரும்பு பொருள்களை மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏ.ஆறுமுகம், மண்ணடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT