ஆராய்ச்சிமணி

மருத்துவமனை தேவை

DIN

தாம்பரம் அருகில் உள்ள பெருங்களத்தூர் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் மேற்குப் பகுதியில் உள்ள பாரதி அவென்யூவைச் சுற்றி ஏராளமான நகர்கள் உருவாகி, ஆயிரக்கணக்கான மக்கள் குடியேறி வருகின்றனர். ஆனால், இந்தப் பகுதியில் தனியார் மருத்துவமனை கூட இல்லை. எனவே  இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.எஸ்.வெங்கடேசன், பெருங்களத்தூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT