ஆராய்ச்சிமணி

கொசு மருந்து தெளிக்கப்படுமா?

DIN


அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பாடியிலுள்ள பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் மரம், செடிகளுடன் குப்பைக் குவியலாகவும் உள்ளதால், கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாக மாறிவிட்டது. பல நாள்களாக கொசு மருந்து தெளிக்காததால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

லதா நாகப்பன், பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT