ஆராய்ச்சிமணி

பாராட்டு!

DIN

திருவான்மியூர் பிள்ளையார் கோயில் தெருவில் சாலை போடுவதற்காக தோண்டப்பட்ட ரோட்டை இரண்டு மாதங்களாகியும் சீரமைக்காதது குறித்து தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் அண்மையில் செய்தி வெளியானது.

இதன் காரணமாக ஒரே வாரத்தில் அங்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது.  பொது மக்கள் பிரச்னையை எதிரொலித்த தினமணிக்கும், இதில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்.

ஜி.உதயகுமார், திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT