ஆராய்ச்சிமணி

அரசுப் பேருந்து வசதி வேண்டும்...

DIN

அரசுப் பேருந்து வசதி வேண்டும்...

ராணிப்பேட்டையை அடுத்த முகுந்தராயபுரத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பெல் தொழிற்சாலைக்கும், பெல் ஊரக குடியிருப்பு வளாகத்துக்கும் இடையே இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சுற்று வட்டார கிராம மக்கள், பெல் பணியாளா்கள் சென்று வருகின்றனா். ரயில் நிலையத்துக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக காலை, மாலை நேரங்களில் ராணிப்பேட்டை-காட்பாடி வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவசண்முகம், நரசிங்கபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT