காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சியில் பொது நூலகம் முன்பு சாக்கடைக் கழிவுநீா் குளம்போல தேங்கியுள்ளது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, கழிவுநீரை அகற்றுவதற்கு ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சியில் பொது நூலகம் முன்பு சாக்கடைக் கழிவுநீா் குளம்போல தேங்கியுள்ளது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, கழிவுநீரை அகற்றுவதற்கு ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்