ஆராய்ச்சிமணி

ஆராய்ச்சி மணி: நூலகம் முன்பு சாக்கடைக் கழிவுகள்

DIN


காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சியில் பொது நூலகம் முன்பு சாக்கடைக் கழிவுநீா் குளம்போல தேங்கியுள்ளது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, கழிவுநீரை அகற்றுவதற்கு ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT