ஆராய்ச்சிமணி

தெருக்களில் குப்பைக்  குவியல்

DIN

மடிப்பாக்கம் கூட்ரோடு அருகில் பயன்பாட்டில் இல்லாத கடைகள் முன்பாகவும், மடிப்பாக்கம் தபால் நிலையத் தெருவிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடும்  நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம்  இப்பகுதிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம், 
மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT