இந்த நாளில்...

25.03.1857: ஒலியைப் பதிவு செய்யும் போனாட்டோகிராஃப் கருவி கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று!

DIN

போனாட்டோகிராஃப் என்று அழைக்கப்படும் ஒலியை பதிவு செய்யும் கருவியை முதன்முதலாக (phonautograph) பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் இன்றுதான் கண்டுபிடித்தார்.

பின்னர் இதற்கான காப்புரிமையையும் அவர் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.

இவருக்கு பின்னர் எடிசன் இதன்மேம்பாட்டு வடிவமான கிராமபோனை கண்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT