கவிதைமணி

மழை நீர் போல: லாவண்யா

கவிதைமணி
தேகத் தென்றலில்தென்னிலவை மறைத்து...தேன்நிலவில்மாயக்கண்ணனின்மந்திர தேடலில் திகைத்து தன்நிலை மறந்து கண்டம் கடந்து சென்றவள்...கதிர் மறைவில்ஆநிரை கவர்ந்து பூவனோடு ஆழ்கடல்புத்துணர்ச்சியில் புண்ணியலோகம் அடைந்தவள்...ஆயிரம் கால்  நங்கையை நட்சத்திர கூட்டத்தில் தனித்தவள்...தவமுனியின் தந்திர தாகத்தை தீர்த்தவள்...ஆழ் அறிவை அள்ளி தேகம் மூழ்கிமழைதுளியாய் மண்ணில் முளைத்தவள் பூமாதா..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT