கவிதைமணி

அரியாசனம்: கவிஞர் ரீகன்

கவிதைமணி

தாய்
தமிழில் புது புது கவிதை நாளும்
தினம் தேடும் கவிஞன் நான்.

பல கவிதை இதயத்தில் உதித்தாலும்
என்னிதயம் தொட்ட முதல் கவிதை நீயே....

என் வருங்காலம் நீ
எப்படி இருந்தாலும்...

அழகல்ல அது
காமமல்ல அது

இதயத்தின் ஆழத்தில் 
தேவதையே அரியாசனம்
உனக்காக.....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT