கவிதைமணி

இன்றைய தாலாட்டு: ஷஹீ ஸாதிக்

கவிதைமணி

ஆராரோ, ஆரிவரோ...
அன்றைய குழந்தைக்கு.
அறவைக் குழந்தைக்கு எம்.பி.திரீ
இன்றைய தாலாட்டு!

தாயாரோ வீட்டிலில்லை.
தடுமாறும் குழந்தைக்கு,
வாயாரத் தாலாட்ட அன்னைக்கு
கெடுவுமில்லை!?

தூக்கமின்றி ஓடுகின்ற
உலகமதன்
தாக்கமிதோ?
உரக்கம் கெட்டு அழுகின்ற போதும்
மறந்துவிட்டால், குழந்தை என்று?

தால் தொடாத சொல்லாலே
நாள் ஓடும் அவசரத்தில்,
தான் ஓடும் பரபரப்பில்,
தாலாட்டும் தடுக்கிப் போக!
தாயிருந்தும் அநாதைத் தூக்கம்,
தான்  பெற்ற தொழில்நுட்பம்
தாராளம் பாடினாலும்,
தாயாகும் தரமதற்கு
தாழ்வன்றோ?
தாய்மையே!!!  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT