கவிதைமணி

கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி: சசி எழில்மணி

கவிதைமணி

எண்திசை மணம் பரப்பி
எண்ணத்தை கவர்ந்திழுத்தும்
கூந்தலைச் சேராமல்
கூத்தனைத் தழுவாமல்
கூடி நிற்கும் ஊரார் முன்
வாழ்க்கைத் தத்துவத்தை
மௌனமாய்ச் சொல்வதால்
சோகங்கள் இருந்தாலும்
ஆனந்தத்தில் உதிராதோ
கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT