கவிதைமணி

வீரமங்கை: வே.புனிதா வேளாங்கண்ணி

கவிதைமணி
அஞ்சாத வீரம்..அழியாப் புகழ் பெற்ற‌ராணி லட்சுமிபாய் முதல்ஆங்கிலேயரைஎதிர்த்து போராடிவெற்றிபெற்றஎம் வேலு நாச்சியார்..ஒத்துழையாமைஇயக்கத்தில்அனைவரையும்பிரமிக்க வைத்த‌மிருதுளா சாராபாய்..அன்னியநாட்டு பெண்மணி என்றாலும்எமக்காம குரல் கொடுத்துஇந்தியா என் தாய் நாடு என‌குரல் கொடுத்த‌அன்னிபெசன் அம்மையார்...என்று இன்னும்எத்தனை எத்தனை பேர்அஞ்சாத வீரத்தின்மணிமகுடங்கள் சொல்லி மாளாதுஅடுப்பூத மட்டுமல்ல நாங்கள்என தம் வீரத்தை உலகுக்குஉணர்த்திய வீர மங்கைகள் ....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT