கவிதைமணி

ஆறோடும் நீரோடும் : எஸ் சுரேஷ்

கவிதைமணி

உலக உயிரிகளின் 
   உன்னதமான மனிதன் 
புவியின் ஈர்ப்பால் 
  வான்நோக்கிய சிந்தனையால் 
பகுத்தறியும் ஆற்றலால் 
   பண்பட்ட  நாகரிகத்தை
நீரோடிய ஆற்றங்கரையில் 
   நிறைவுடன் வாழ்ந்தான்!

நீரோடிய ஆற்றில் 
   கழிவுநீரை கலந்து 
ஆற்றோர மணலை 
   சுரண்டி  பிழைக்கும் 
 பகுத்தறியா மனிதனின்   
     பண்பற்ற செயலால் 
தலைக்  குனிவு 
   மனித இனத்துக்கே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT