கவிதைமணி

மேகத்தில் கரைந்த நிலா: -கோ. மன்றவாணன்

கவிதைமணி
மேனி தொடும் உரிமையைமேகத்துக்குத் தந்துவெட்கப்படுகிறாள் நிலாதொலைதூரத்து நட்சத்திரங்கள் கண்ணடித்துத்தொட முயன்றாலும்நெருங்க விடவில்லையேநிலாவட்டம்இன்னமும்ஒருதலைக் காதலாய்நிலவைக் காதலிக்கிறார்கள் கவிஞர்கள்வா... வா... என்றேஅம்மாக்கள் அழைத்து ஓய்ந்துவிட்டார்கள்வானைவிட்டு இறங்கவும் இல்லைவாண்டுகளுக்காக இரங்கவும் இல்லைவானத்தில் அங்கங்கே புகைமூட்டம்நிலவில் அடுப்பெரித்துப்பாட்டி வடைசுடுவதால்.மேகம் தொடத்தொடநழுவி ஓடுகிறாள் நிலாநாணம் நடத்தும் நாடகம்கண்ணாமூச்சி ஆடுகிறாள் நிலாஅமாவாசையில்தேடி அலைகிறது வெண்முகில்மேகத்தில்பாதிமுகம் மறைத்துமீதிமுகம் காட்டும் நிலவைஎதிர்வீட்டு ஜன்னலிலும் பார்க்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT