கவிதைமணி

புதிய ஒட்டம்: வ. மாரிசுப்பிரமணியன்

கவிதைமணி
புதிய ஒட்டம் என்ற புதிய நீரோட்டம் - காண,மரங்களை நட்டு வைப்போம்மதங்களை விட்டு நிற்போம்மழைநீரை சேகரிப்போம்மனதார சேர்ந்திருப்போம்.நீ, நான், என்ற களைகளைக் களைவோம்நாம், நமது என்ற [உணர்வு] விதைகளை, விதைப்போம்நதிகளை இணைத்திட, புதிய விதிகளை, இணைப்போம்மதிதனை கூராக்கி, நீட் தேர்வை, சீராக்கி,நம் மருத்துவப்படிப்பினை, சமச்சீராக்குவோம்பகைவரையும் நண்பராக்குவோம்படைகொண்டு சாதிப்பதை, நந்நடைகொண்டு சாதிப்போம்உலகமே ஒன்றாக நன்றாக என்றாகஎங்குமே கலகமேயில்லா உலகம் காண,புதிய ஒட்டம் உடனே காண்போம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT