கவிதைமணி

புதிய ஓட்டம்: ஈழநங்கை

கவிதைமணி
நாளும்  பொழுதுமாய்நாமிங்கு ஓடுகிறோம்பணம் எனும் மூன்றெழுத்துகாகிதத்தை பெற்று விடஉணா்வற்ற மனிதர்களாய்உணா்விழந்து ஓடுகிறோம்வாழ்க்கையின் சவால்களை எதிா் கொள்ள வேண்டிகாலமது கட்டளையிடஇயற்கையையும் விஞ்சிபுதிதாய் ஓடுகிறோம்இலக்குகளை வென்றுவிடகளங்களை  தோ்ந்தெடுத்துநான் முந்தி நீ முந்தியெனகடிவாளமிடப்பட்ட குதிரைகளாய்நாமிங்கு சுயம் இழந்து புதிதாய் ஓடுகிறோம்ஓடுகிறோம் ஓடுகிறோம்எல்லாத் துறைகளிலும்புதுமைகளைப் புகுத்திவிடஉலக அரங்குகளில்மாற்றம் ஓன்றே மாறாமல் இருக்க புதிதாய் ஓடுகிறோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT